என் ஆத்மா கவி பாடும் – En aathma kavi

என் ஆத்மா கவி பாடும்
தேவாதி தேவனைத் துதித்து
என் உள்ளம் மகழ்ந்தாடும்
கர்த்தாதி கர்த்தனைப் புகழ்ந்து

வனாந்திரம் செழித்திடுமே
வயல்வெளி ஆகிடுமே
காடுவெளி களித்திடுமே

அல்லேலூயா அல்லேலூயா ( 4)
அல்லேலூயா (3) ஆமென்

லீபனோன் மகிமைகளும்
கர்மேலின் அழகுகளும்
சாரோனின் அலங்காரமும்
தோன்றிடும் ஆவியினால்

அல்லேலூயா அல்லேலூயா ( 4)
அல்லேலூயா (3) ஆமென்

நித்திய மகிழ்ச்சி என்றும்
தலை மேல் தங்கிடுமே
சஞ்சலம் தவிப்புகளும்
ஓடிடும் ஆவியினால்

அல்லேலூயா அல்லேலூயா ( 4)
அல்லேலூயா (3) ஆமென்