Category: Praise and Worship Songs
-
Enthan Kanmalai anavare
எந்தன் கன்மலையானவரே எந்தன் கன்மலையானவரேஎன்னை காக்கும் தெய்வம் நீரேவல்லமை மாட்சிமை நிறைந்தவரேமகிமைக்கு பாத்திரரே ஆராதனை உமக்கே (4) சரணம் : 1. உந்தன் சிறகுகளின் நிழலில்என்றென்றும் மகிழச் செய்தீர்தூயவரே என் துணையாளரேதுதிக்குப் பாத்திரரே — ஆராதனை 2. எந்தன் பெலவீன நேரங்களில்உம் கிருபை தந்தீரைய்யாஇயேசு ராஜா என் பெலனானீர்எதற்கும் பயமில்லையே — ஆராதனை 3. எந்தன் உயிருள்ள நாட்களெள்லாம்உம்மை புகழ்ந்து பாடிடுவேன்ராஜா நீர் செய்த நன்மைகளைஎண்ணியே துதித்திடுவேன் — ஆராதனை