நன்றி நன்றி நன்றி என்று
நன்றி நன்றி நன்றி என்று
நாள்தோறும் பாடிடுவோம்
- வல்லவரே நல்லவரே
- காண்பவரே காப்பவரே
- பாவங்களைப் போக்கிவிட்டீர்
- நோய்களெல்லாம் சுமந்து கொண்டீர்
- ஆவியினால் அபிஷேகம் செய்தீர்
- புதுவாழ்வு எனக்குத் தந்தீர்
அல்லேலூயா (2) ஆமென்
நன்றி நன்றி நன்றி என்று
நன்றி நன்றி நன்றி என்று
நாள்தோறும் பாடிடுவோம்