யோவான் 19: 28 ,34 யோவான் 20: 25 ரோமன் 12: 2
Fr.S.J Berkmans
அன்பே கல்வாரி அன்பே
உம்மைப் பார்க்கையிலே
என் உள்ளம் உடையுதppa
- தாகம் தாகம் என்றீர்
எனக்காய் ஏங்கி நின்றீர்
பாவங்கள் சுமந்தீர் – எங்கள்
பரிகார பலியானீர்– எங்கள் - காயங்கள் பார்க்கின்றேன்
கண்ணீர் வடிக்கின்றேன்
தூய திரு இரத்தமே
துடிக்கும் தாயுள்ளமே - அணைக்கும் கரங்களிலே
ஆணிகளா சுவாமி ?
நினைத்து பார்க்கையிலே (என் )
நெஞ்சம் உருகுதையா - நெஞ்சிலே ஓர் ஊற்று
நதியாய் பாயுதையா
மனிதர்கள் மூழ்கணுமே
மறுரூபம் ஆகணுமே – எல்லா

