Pr. Augustine Jebakumar
எழும்பிடுவீர் நீர் திருச்சபையே
அறுவடையின் காலமல்லோ
கண்களை உயர்த்தி காணுங்களேன்
செயல் பட இதுவே சமயமல்லோ
நேர் விசாரமும் சாங்கோபமும்
சோதோமின் அழிவுக்கு காரனமல்லோ-2
அருள் பிறை தூக்கினால்
பிதாவுக்கு லட்சை அல்லோ- எழும்பிடுவீர்
அறுப்புக்கு இன்னும் ஆட்கள் வேண்டும்
சிதறிடும் கனிகளை பொறுக்க வேண்டும் -2
காலம் கடத்திவிட்டால்
கணக்கு கொடுக்கவேண்டும்- எழும்பிடுவீர்
தேசமே பயம் வேண்டாம் என்று கூறும்
சுவிஷேஷர்களின் தொகை பெருகும்-2
தியாகத்தின் வழி நடந்தால்
திக்கெட்டும் பனி பெருகும்- எழும்பிடுவீர்