Kangalai pathiya vaipom |கண்களை பதிய வைப்போம்

எபி 12: 1,2,3 பிலி 1: 5

Fr. S.J. Berchmans


கண்களை பதிய வைப்போம்
கர்த்தாராம் இயேசுவின் மேல்
கடந்ததை மறந்திடுவோம்
தொடர்ந்து முன் செல்லுவோம்

சூழ்ந்து நிற்கும் சுமைகள்
நெருங்கி பற்றும் பாவங்கள்
உதறி தள்ளிவிட்டு
ஓடுவோம் உறுதியுடன்

இழிவை எண்ணாமலே
சிலுவையை சுமந்தாரே
வல்லவர் அரியணையின்
வலப்பக்கம் வீற்றிருக்கின்றார்

தமக்கு வந்த எதிர்ப்பை
தாங்கி கொண்ட அவரை
சிந்தையில் நிறுத்திடுவோம் – (மனம் )
சோர்ந்து போக மாட்டோம்

ஓட்டத்தை தொடங்கினவர்
தொடர்ந்து நடத்திடுவார் – நம்
நிறைவு செய்திடுவார்
நிச்சயம் பரிசு உண்டு

Kangalai pathiya vaipom Lyrics in English

Kannkalai pathiya vaippom
Karththaaraam Yesuvin mael
Kadanthathai maranthiduvom
Thodarnthu mun selluvom

Sooznthu nirkum sumaikal
Nerungi pattrum paavangal
Uthari thallivittu
Oduvom uruthiyudan

Izivai ennnnaamalae
Siluvaiyai sumanthaarae
Vallavar ariyannaiyin
Valappakkam veettirukkindrar

Thamakku vantha ethirppai
Thaangi konnda avarai
Sinthaiyil niruththiduvom – (manam)
Sornthu poga maattaom

Ottaththai thodanginavar
Thodarnthu nadaththiduvaar – nam
Niraivu seythiduvaar
Nichchayam parisu undu