2 கொரி 1: 3மத் 14:14 லூக் 7: 13 யோவான் 5: 5 லூக் 15: 20 யோவான் 6: 19
Father.S.J. Berchmans
இரக்கங்களின் தகப்பன் இயேசு
இன்றே உனக்கற்புதம் செய்வார்
நீ கலங்காதே நீ திகையாதே
உன் கண்ணீர்கள் துடைக்கப்படும்
திரளான ஜனங்களைக் கண்டார்
மனதுருகி நோய்கள் நீக்கினார்
ஐந்து அப்பங்கள் ஏந்தி ஆசீர்வதித்தார்
அனைவரையும் போஷித்து அனுப்பினர்
வாழ்கிறார் இயேசு வாழ்கிறார்
எல்லாம் செய்ய வல்லவர் – நீ கலங்காதே
விதவையின் கண்ணீரைக் கண்டார்
மனதுருகி அழாதே என்றார்
கிட்ட வந்து பாடையைத் தொட்டார்
மரித்தவன் உட்கார்ந்து பேசினான் – வாழ்
முப்பத்தெட்டு வருடங்களாய் குளத்தருகே
படுத்திருந்த மகளைத் தேடிச் சென்றார்
படுக்கையை எடுத்துக் கொண்டு நடக்கச் செய்தார்
(இனி) பாவஞ்செய்யாதே என்று எச்சரித்தார்
தொலைவில் வந்த தன் மகனைக் கண்டார்
மனதுருகி ஓடிச் சென்றார்
கழுத்தைக் கட்டி முத்தங்கள் கொடுத்தார்
கொழுத்த கன்று அடித்துக் கொண்டாடினார்
புயல் காற்றில் போராடும் சீடர்களைக் கண்டு
கடலின் மேல் நடந்தே வந்தார்
பயப்படாதிருங்கள் என்று தேற்றினார்
படகில் ஏறி பெருங்காற்றை அமர்த்தினார்
Irakkankalin thankappan Lyrics in English
Irakkangalin Thakappan Yesu
Indre unakkarputham seyvaar
Nee kalangaathae nee thikaiyaathae
Un kannnneerkal thudaikkappadum
Thiralaana janangalaik kanndaar
Manathuruki noygal neekkinaar
Ainthu appangal yaenthi aaseervathiththaar
Anaivaraiyum poshiththu anuppinar
vaazgiraar Yesu Vaazkiraar
Ellaam seyya vallavar
Vithavaiyin kannnneeraik kanndaar
Manathurugi azaathae endrar
Kitta vanthu paadaiyaith thottar
Mariththavan utkaarnthu paesinaan – Vaaz
Muppaththettu varudangalaai kulaththarukae
Paduththiruntha makanaith thaedich sendrar
Padukkaiyai eduththuk konndu nadakkach seythaar
(ini) Paavam cheyyaathae endru echchariththaar
Tholaivil vantha thann makanaik kanndaar
Manathuruki Odich sendrar
Kaluththaik Katti muththangal koduththaar
Koluththa kandru adiththuk konndaadinaar
Puyal kaatril poraadum seedarkalaik kanndu
Kadalin mael nadanthae vanthaar
Payappadaathirungal endru thaedinaar
Padakil yeri perungkattrai amarththinaar

