சங் 16: 1,2,5,7,8,9,11
உம்முன்னே எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு
உம் அருகில் எப்போதும் நித்திய பேரின்பம் உண்டு
நிறைவான மகிழ்ச்சி நீரே
நித்திய பேரின்பமே
- என்னை காக்கும் இறைவன் நீரே
உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்தேன்
என்னையாளும் தலைவர் நீரே
உம்மையன்றி ஆசைவேறுயில்லை
என்னை காக்கும் இறைவன் நீரே
அரசாளும் தலைவர் நீரே
ஆராதனை உமக்கே
நாளெல்லாம் ஆராதனை
- எனக்குரிய பங்கும் நீரே
பரம்பரை சொத்தும் நீரே
ஆலோசனை தரும் தகப்பனே
இரவும் பகலும் பேசும் தெய்வமே
எனக்குரிய பங்கு நீரே
பரம்பரை சொத்தும் நீரே — ஆராதனை
- எப்போதும் என் முன்னே
உம்மைத்தான் நிறுத்தியுள்ளேன்
வலப்பக்கத்தில் இருப்பதனால்
அசைவுற விடமாட்டீர்
எப்போதும் என் முன்னே
உம்மைத்தான் நிறுத்தியுள்ளேன் — ஆராதனை
- என் இதயம் மகிழ்கின்றது
என் உடலும் இளைப்பாறுது
ஜீவமார்க்கம் எனக்குப் போதித்தீர்
ஜீவனே, உம்மைப் பாடுவேன்
என் இதயம் மகிழ்கின்றது
என் உடலும் இளைப்பாறுது — ஆராதனை
Ummunnae enakku niraivaana Lyrics in English
Ummunnae enakku niraivaana makizchchi unndu
Um arugil eppothum niththiya paerinpam unndu
Niraivaana makizchchi neerae
Niththiya paerinpamae
1.Ennai kaakkum iraivan neerae
Ummidam naan ataikkalam pukunthaen
Ennaiyaalum thalaivar neerae
Ummaiyandri aasai vaerillai
Ennai kaakkum iraivan neerae
Arasaalum thalaivar neerae
Aaraathanai umakkae
Naalellaam aaraathanai
2.Enakkuriya pangum neerae
Paramparai soththum neerae
Aalosanai tharum thakappanae
Iravum pakalum paesum theyvamae
Enakkuriya pangu neerae
Paramparai soththum neerae — aaraathanai
3.Eppothum en munnae
Ummaiththaan niruththiyullaen
Valappakkaththil iruppathanaal
Asaivura vidamaateer
Eppothum en munnae
Ummaiththaan niruththiyullaen — aaraathanai
4.En ithayam makizkindrathu
En udalum ilaippaaraுthu
Jeevamaarkkam enakkup pothiththeer
Jeevanae, ummaip paaduvaen
En ithayam makizkindrathu
En udalum ilaippaaruthu — aaraathanai

