Kavalai Kollathirungal | கவலை கொள்ளாதிருங்கள்

மத் 6: 25,26,27,33,34

Father.S.J. Berchmans


கவலை கொள்ளாதிருங்கள் (2)

உயிர் வாழ எதை உண்போம்
உடல் மூட எதை உடுப்போம் – என்று

  1. பறக்கும் பறவைகள் பாருங்கள்
    விதைப்பதுமில்லை, அறுப்பதில்லை
    பரமபிதா ஊட்டுகிறார்
    மறப்பாரோ மகனே (ளே) unnai – உயிர்
  2. கவலைப்படுவதினால்
    நமது உயரத்திலே
    ஒரு முழம் கூட்ட முடியுமா
    புதுபெலன் பெறவும் கூடுமா
  3. நாளை தினம் குறித்து
    நம்பிக்கை இழக்காதே
    நாளைக்கு வழி பிறக்கும் – நீ
    இன்றைக்கு நன்றி சொல்லு
  4. தகப்பனின் விருப்பத்தையும்
    அவரது ஆட்சியையும்
    தேடுவோம் முதலாவது -நம்
    தேவைகளை சந்திப்பார் – உயிர் வாழ

Kavalai Kollathirungal lyrics in English

Kavalai kollaathirungal ( 2)
Uyir vaala ethai unnpom
Udal mooda ethai uduppom – endru

1.Parakkum paravaikal paarungal
Vithaippathumillai, araுppathillai
Paramapithaa oottukiraar
Marappaaro makanae (lae) unnai – uyir

2.Kavalaip paduvathinaal
Namathu uyaraththilae
Oru muzam kootta mudiyumaa
Puthu belan peravum koodumaa

3.Naalai dhinam kuriththu
Nampikkai ilakkaathae
Naalaikku vali pirakkum – nee
Inddraikku nanri sollu

4.Thakappanin viruppaththaiyum
Avarathu aatchiyaiyum
Thaeduvom muthalaavathu -nam
Thaevaikalai santhippaar