Kadinamaanathu umakku ethuvumillai | கடினமானது உமக்கு எதுவுமில்லை

எரே 32: 17 ,18 19,21

Father.S.J. Berchmans


கடினமானது உமக்கு எதுவுமில்லை
முடியாதது உமக்கு எதுவுமில்லை

எதுவுமில்லை இயேசப்பா எதுவுமில்லை
முடியாதது எதுவுமில்லை

ஓங்கிய உம் புயத்தாலே
வானம் பூமி உண்டாக்கினீர்
நீட்டப்பட்ட உம் கரத்தாலே
அகிலத்தையே ஆட்சி செய்கின்றீர்

உம்மாலே செய்ய முடியாத
அதிசயங்கள் ஒன்றுமில்லை
ஆயிரமாயிரம் தலைமுறைக்கும்
அன்புகாட்டும் ஆல்மைட்டி காட்

மனிதர்களின் செயல்களையெல்லாம்
உற்று நோக்கிப் பார்க்கின்றீர்
அவனவன் செயல்களுக்கேற்ப
தகுந்த பரிசு தருகின்றீர்

யோசனையில் பெரியவர் நீர்
செயல்களிலே வல்லவர் நீர்
சேனைகளின் கர்த்தர் நீரே
எல்ஷடாய் உம் நாமமே

எகிப்து நாட்டில் செய்த அதிசயம்
இன்றும் செய்ய வல்லவர் நீர்
அற்புத அடையாளங்களினால் – உம்
ஜனங்கள் புறப்படச் செய்தீர்

Kadinamaanathu umakku ethuvumillai Lyrics in English
Kadinamaanathu umakku ethuvumillai
Mudiyaathathu umakku ethuvumillai

Ethuvumillai yaesappaa ethuvumillai
Mudiyaathathu ethuvumillai

Ongiya um puyaththaalae
Vaanam bhoomi unndaakkineer
Neettappatta um karaththaalae
Akilaththaiyae aatchi seykindreer

Ummaalae seyya mudiyaatha
Athisayangal ondrtumillai
Aayiramaayiram thalaimuraikkum
Anbu kaattum almighty God

Manitharkalin seyalkalaiyellaam
Utru nokkip paarkkindreer
Avanavan seyalkalukkaerpa
Thakuntha parisu tharukindreer

Yosanaiyil periyavar neer
Seyalkalilae vallavar neer
Senaikalin karththar neerae
Elshadaai um naamamae

Egipthu naattil seytha athisayam
Indrum seyya vallavar neer
Arputha Adaiyaalangalinaal – um
Janangal purappadach seytheer