சங் 57 : 8 சங் 28 :1 ஆதி 22: 14
Fr.Berkmans
தேவனே ஆராதிக்கின்றேன்
தெய்வமே ஆராதிக்கின்றேன்
அதிகாலையில் ஆராதிக்கின்றேன்
ஆனந்த சத்தத்தோடு ஆராதிக்கின்றேன்
கன்மலையே ஆராதிக்கின்றேன்
காண்பவரே ஆராதிக்கின்றேன்
முழுமனதோடு ஆராதிக்கின்றேன்
முழங்காள் படியிட்டு ஆராதிக்கின்றேன்
யேகோவா யீரே ஆராதிக்கின்றேன்
எல்லாமே பார்த்துக் கொள்வீர்
யேகோவா நிசியே ஆராதிக்கின்றேன்
எந்நாளும் வெற்றி தருவீர்
யேகோவாஷாலோம் ஆராதிக்கின்றேன்
எந்நாளும் சமாதானமே

