Kartharai thuthiyungal avar yendrum | கர்த்தரை துதியுங்கள் அவர் என்றும்

சங் 136: 1,4,5,8,9,13-15 ,16,23,24,25

Father.S.J. Berchmans


கர்த்தரை துதியுங்கள்
அவர் என்றும் நல்லவர்
அவர் பேரன்பு என்றுமுள்ளது

  1. ஒருவராய் மாபெரும்
    அதிசயங்கள் செய்தாரே
    வானங்களை ஞானமாய்
    உண்டாக்கி மகிழ்ந்தாரே
    இன்று போற்றி புகழுவோம்
    நாம் உயர்த்தி மகிழுவோம் – 2
  2. பகலை ஆள்வதற்கு
    கதிரவனை உண்டாக்கினார்
    இரவை ஆள்வதற்கு
    சந்திரனை உண்டாக்கினார்
  3. செங்கடலை இரண்டாக
    பிரித்து நடக்கச் செய்தார்
    வனாந்திர பாதையிலே
    ஜனங்களை நடத்திச் சென்றார்
  4. தாழ்மையில் இருந்த
    நம்மையெல்லாம் நினைவுகூர்;ந்தார்
    உடல் கொண்ட அனைவருக்கும்
    உணவு ஊட்டுகிறார்

Kartharai Thuthiyungal Avar Yendrum Nallavar Lyrics in English

Karththarai thuthiyungal
Avar entum nallavar
Avar paeranpu entumullathu

  • Oruvaraay maaperum
    Athisayangal seythaarae
    Vaanangalai njaanamaay
    Unndaakki makilnthaarae
    Intu potri pukaluvom
    Naam uyarththi makizuvom – 2
  • Pakalai aalvatharku
    Kathiravanai unndaakkinaar
    Iravai aalvatharku
    Santhiranai unndaakkinaar
  • Sengadalai iranndaaka
    Piriththu nadakkach seythaar
    Vanaanthira paathaiyilae
    Janangalai nadaththich sentar
  • Thaazmaiyil iruntha
    Nammaiyellaam ninaivukoornthaar
    Udal konda anaivarukkum
    Unavu ootrugiraar