Kan kalangamal | கண் கலங்காமல் காத்தீரய்யா

சங் 116: 8,9 ஆதி 5: 24 1 பேது 5: 4 ஆதி 6: 8 ஆதி 7: 7 யாக்கோபு 2: 23 ஆதி 18: 18 2 இராஜா 20: 3-5

Father.S.J. Berchmans


கண் கலங்காமல் காத்தீரய்யா
கால் இடறாமல் பிடித்தீரய்யா
உயிரோடு வாழும் நாட்களெல்லாம்
உம்மோடு கூட நடந்திடுவேன்

உம்மோடு கூட நடந்திடுவேன்
உயிரோடு வாழும் நாட்களெல்லாம்

ஏனோக்கு நடந்தான் உம்மோடுகூட
எடுத்துக் கொண்டீரய்யா
பிரதான மேய்ப்பன் நீர் வெளிப்படும்போது
மகிமையின் கிரீடம் என் தலைமேல்

நோவா நடந்ததால் உம் கண்களில்
கிருபை கிடைத்ததையா
குடும்பமாய் பேழைக்குள் செல் என்று சொல்லி
வெள்ளத்திலிருந்து காத்தீரய்யா

ஆபிரகாம் நடந்தான் உம்மோடுகூட
சிநேகிதன் என்றழைத்தீர்
செய்யப்போவதை மறைப்பேனோ என்று
தெரிவித்தீர் உமது திட்டங்களை

உண்மையாய் நடந்த எசேக்கியா ராஜா
விண்ணப்பம் கேட்டீரையா
கண்ணீரைக் கண்டு மரணத்தினின்று
விடுவித்து மீண்டும் வாழச்செய்தீர்

Kan kalangamal Lyrics in English

Kann kalangaamal kaaththeerayyaa
Kaal idaraamal pidiththeerayyaa
Uyirodu vaazum naatkalellaam
Ummodu kooda nadanthiduvaen

Ummodu kooda nadanthiduvaen
Uyirodu Vaazum naatkalellaam

Yenokku nadanthaan ummodukooda
Eduththuk konnteerayyaa
Pirathaana maeyppan neer velippadumpothu
Magimaiyin kreedom en thalaimael

Nova nadanthathaal um kannkalil
Kirubai kidaiththathaiyaa
Kudumpamaai paezaikkul sel endru solli
Vellaththilirunthu kaaththeerayyaa

Aabirakaam nadanthaan ummodukooda
Sinaegithan Endrazaiththeer
Seyyappovathai maraippaeno endru
Theriviththeer umathu thittangalai

Unnmaiyaai nadantha Esekkiyaa Raajaa
Vinnnappam kaettiraiyaa
Kannnneeraik kanndu maranaththindru
Viduviththu meenndum vaazachcheytheer