ஆதி 18: 14 லூக் 1: 37 2 நாளா 20: 22 அப் 3: 2-8 ஆதி 32: 10 லூக் 7: 13-14 ஆதி 25: 21 1 இராஜா 17: 16 தானி 6: 22 யோவான் 4: 50-51 யோவான் 2: 7,10
ஆகாதது எதுவுமில்ல – உம்மால்
ஆகாதது எதுவுமில்ல
அகிலம் அனைத்தையும்
உண்டாக்கி ஆளுகின்றீர்
துதி செய்யத் தொடங்கியதும் எதிரிகள் தங்களுக்குள்
வெட்டுண்டு மடியச் செய்தீர்
உம்மால் ஆகும், எல்லாம் ஆகும்
அலங்கார வாசலிலே அலங்கோல முடவனன்று
நடந்தானே இயேசு நாமத்தில்
கோலும் கையுமாக பிழைக்கச் சென்றார் யாக்கோபு
பெருகச் செய்தீர் பெருங்கூட்டமாய்
கண்ணீரைக் கண்டதாலே கல்லறைக்குச் சென்றவனை
கரம் பிடித்துத் தூக்கி விட்டீர்
ஈசாக்கு ஜெபித்ததாலே ரெபேக்காள் கருவுற்று
இரட்டையர்கள் பெற்றெடுத்தாளே
எலியாவின் வார்த்தையாலே சாறிபாத் விதவை வீட்டில்
எண்ணெய் மாவு குறையவில்லையே
ஜெப வீரன் தானியேலை சிங்கங்களின் குகையினிலே
சேதமின்றிக் காப்பாற்றினீர்
கானாவூரில் வார்த்தை சொல்ல கப்பர்நகூம் சிறுவனங்கே
சுகமானான் அந்நேரமே
தண்ணீரால் ஜாடிகளை கீழ்ப்படிந்து நிரப்பினதால்
திராட்சை ரசம் வந்ததையா
Aagathathu ethuvum illai Lyrics in English
Aakaathathu ethuvumilla – ummaal
Aakaathathu ethuvumilla
Akilam anaiththaiyum
Unndaakki aalukindreer
Thuthi seyyath thodangiyathum ethirigal thangalukkul
Vettunndu madiyach seitheer
Ummaal aagum, ellaam aagum
Alangaara vaasalilae alangaola mudavanandru
Nadanthaanae Yesu naamaththil
Kolum kaiyumaaga pizaikkach sendrar Yaakkopu
Perugach seytheer perungootamaai
Kannnneeraik kanndathaalae kallaraikkuch sendravanai
Karam Pidiththuth thookki vitteer
Eesaakku jepiththathaalae Rebaekkaal karuvutru
Irattaiyargal petreduththaalae
Eliyaavin vaarththaiyaalae saaripaath vithavai veettil
Ennai maavu kuraiyavillaiyae
Jeba veeran Dhaaniyaelai singangalin kukaiyinilae
Sethamindrik kaappaatrineer
Kaanaavooril vaarththai solla kapparnagoom siruvanangae
Sugamaanaan annaeramae
Thannnneeraal jaadikalai keezppadinthu nirappinathaal
Thiraatchai Rasam vanthathaiyaa

