Konalum marupadumana | கோணலும் மாறுபாடுமான உலகத்தில்

பிலி 2: 14 ,15,16 3: 21 ,20 1 யோவான் 3: 2

Father.S.J. Berchmans


கோணலும் மாறுபாடுமான உலகத்தில்
குற்றமற்ற குழந்தைகளாய் வாழ்ந்திடுவோம்

இராஜா வருகிறார் விரைவில் வருகிறார்
ஆயத்தம் ஆயத்தமாவோம்

  1. முணுமுணுக்காமல் வாதாடாமல்
    அனைத்தையும் செய்து நாம் முன்னேறுவோம்
  2. ஜீவ வார்த்தைகள் பிடித்துக்கொண்டு
    சுடர்களாய் உலகிலே ஒளி வீசுவோம்
  3. இயேசுவைப்போல் இருப்போம் வருகையிலே
    இருப்பதுபோல அவரைக் காண்போம்
  4. அற்பமான நம் சரீரங்களை
    மகிமையின் சரீரமாய் மாற்றிடுவார்
  5. வெறுமனே வீணாய் ஓடவில்லை என்ற
    பெருமையடைவோம் அவர் வருகையிலே

Konalum marupadumana ulagathil Lyrics in English

Konalum maarupaadumaana ulakaththil
Kuttramatra kuzanthaikalaai vaaznthiduvom

Raajaa varukiraar viraivil varukiraar
Aayaththam aayaththamaavom

1.Munumunukkaamal vaathaadaamal
Anaiththaiyum seythu naam munnaeruvom

2.Jeeva Vaarththaikal Pidiththukkonndu
Sudarkalaai ulagilae Oli veesuvom

3.Yesuvaippol iruppom varukaiyilae
Iruppathupola avaraik kaannpom

4.Arpamaana nam sareerangalai
Makimaiyin sareeramaai maattriduvaar

5.Verumanae veennaay Odavillai endra
Perumaiyadaivom avar varukaiyilae

  1. Paralokaththil Irunthu Iratchakar Yesu
    Varuvathai Ethirpaarththu Kaaththiruppom