நீதி 23: 16 ,17
Father.S.J. Berchmans
நிச்சயமாகவே முடிவு உண்டு
நம்பிக்கை வீண் போகாது
கர்த்தரையே பற்றிக் கொள்
திருவசனம் கற்றுக் கொள்
அவரே பாதை காட்டுவார்
அதிலே நீ நடந்திடு
சோர்ந்து போகாதே, தளர்ந்து விட்டுவிடாதே
துணிந்து நீ ஒடு, துதித்து தினம் பாடு
ஏரிச்சலை விட்டுவிடு
பொறமை கொள்ளாதே
அன்பு உன் ஆடையாகணும்
வம்புகள் மறைந்து போகணும் – சோர்ந்து
நாவு நல்லதையே
நாள்தோறும் பேசினால்
கர்த்தரின் திரு இருதயம்
களிகூருமே உன்னாலே
Nichchayamagave mudivu undu Lyrics in English
Nichchayamaagavae mudivu undu
Nambikkai vean pogaathu
Karththaraiyae patrik kol
Thiruvasanam kattuk kol
Avarae paathai kaattuvaar
Athilae nee nadanthidu
Sornthu pogaathae, thalarnthu vittuvidaathae
Thunninthu nee odu, thuthiththu dhinam paadu
Yerichchalai vittuvidu
Poramai kollaathae
Anbu un aadaiyaaganum
Vampugal marainthu poganum – sornthu
Naavu nallathaiyae
Naalthorum paesinaal
Karththarin thiru iruthayam
Kalikoorumae unnaalae

