Ariyanaiyil veetruiruppavarae | அரியணையில் வீற்றிருப்பவரே உமக்கே ஆராதனை

சங் 46: 1 2 தீமோ 4: 16,17 தானி 3: 17 யோபு 42: 2

Father.S.J. Berchmans


அரியணையில் வீற்றிருப்பவரே உமக்கே ஆராதனை
ஆட்டுக்குட்டியானவரே உமக்கே ஆராதனை

உமக்கே ஆராதனை – 4

அடைக்கலமானவரே
படைகளின் ஆண்டவரே
இடுக்கண் வேளையிலே
ஏற்ற துணை நீரே – உமக்கே

பக்கம் நின்று வலுவூட்டுகிறீர்
பாதுகாத்து பெலப்படுத்துகிறீர்
தீமை அணுகாமல் காத்து
சேர்த்திடுவீர் பரலோகம்

எரிகின்ற அக்கினிச் சூளை
எதுவும் என்னைத் தொடுவதில்லை
ஆராதிக்கும் எங்கள் தெய்வம்
எப்படியும் காப்பாற்றுவீர் – நாங்கள்

நீர் செய்ய நினைத்ததெல்லாம்
தடைபடாது என்றறிவேன்
சகலத்தையும் செய்ய வல்லவர்
அனைத்தையும் செய்து முடிப்பவர்

Ariyanaiyil veetruiruppavarae Lyrics in English

Ariyannaiyil veettiruppavarae umakkae araathanai
Aattuk kuttiyaanavarae umakkae aaraathanai

Umakkae aaraathanai – 4

Adaikkalamaanavarae
Padaikalin aanndavarae
Idukkann Vaelaiyilae
Yetra thunnai neerae – umakkae

Pakkam nindru valuvoottukireer
Paathukaaththu belappaduththukireer
Theemai anugaamal kaaththu
Serththiduveer paralogam

Erikindra akkinich soolai
Ethuvum ennaith thoduvathillai
Aaraathikkum engal theivam
Eppadiyum kaappaatruveer – naangal

Neer seyya ninaiththathellaam
Thadaipadaathu endrarivaen
Sakalaththaiyum seyya vallavar
Anaiththaiyum seythu mudippavar