Andavarai ekkalamum potriduven | ஆண்டவரை எக்காலமும் போற்றிடுவேன்

சங் 34: 1,3,4,5,6,8,10

Fr. S.J. Berchmans


ஆண்டவரை எக்காலமும் போற்றிடுவேன்
அவர்புகழ் எப்போதம் என் நாவில் ஒலிக்கும்

  1. என்னோடே ஆண்டவரை மகிமைப்படுத்துங்கள்
    ஒருமித்து அவர் நாமம் உயர்த்திடுவோம்
    • நடனமாடி நன்றி சொல்வோம்…
  2. ஆண்டவரைத் தேடினேன் செவி கொடுத்தார்
    எல்லாவித பயத்தினின்றும் விடுவித்தார்
  3. அவரை நோக்கிப் கார்த்ததால் பிரகாசமானேன்
    எனதுமுகம் வெட்கப்பட்டு போகவயில்ல
  4. ஏழைநான் கூப்பிட்டேன் பதில் தந்தாரே
    நெருக்கடிகள் அனைத்தினின்றும் விடுவித்தாரே
  5. கர்த்தர் நல்லவர் சுவைத்துப் பாருங்கள்
    அவரை நம்பும் மனிதரெல்லாம் பாக்கியவான்கள்
  6. சிங்கக் குட்டி உணவின்றி பட்டினி கிடக்கும்
    ஆண்டவரை நாடுவோர்க்கு குறைவேயில்லை

Andavarai Ekkalamum Potriduven Lyrics in English

Andavarai Ekkalamum Potriduven
Aanndavarai ekkaalamum pottiduvaen
Avarpukal eppotham en naavil olikkum

  1. Ennodae aanndavarai makimaippaduththungal
    Orumiththu avar naamam uyarththiduvom
    Nadanamaati nandri solvom…
  2. Aanndavaraith thaedinaen sevi koduththaar
    Ellaavitha bayaththinindrum viduviththaar
  3. Avarai nokkip parththathaal pirakaasamaanaen
    Enathu mugam vetkappattu pokavaeyilla
  4. Yezai naan kooppittaen pathil thanthaarae
    Nerukkadigal anaiththinindrum viduviththaarae
  5. Karththar nallavar suvaiththup paarungal
    Avarai nampum manitharellaam paakkiyavaankal
  6. Singak kutti unavindrii pattini kidakkum
    Aanndavarai naaduvorkku kuraivaeyillai